Wednesday, July 9, 2008


எப்போது
தோன்றியது
இந்த துடிப்பு?

எவர் வடித்தது
என் தேகம்?

எந்த நிமிடத்தில்
நானானேன்
நான்?

என் அனுமதி
கோராமல்
கர்ப்பத்தில் இருந்து
புறந்தள்ளப்பட்டு விட்டேன்
வாழ்க்கைக்குள்...!

3 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஆனந்தமாய் ஏற்றுக் கொள்ளாமல் ஏன் இந்த சிணுங்கள்

ramesh sadasivam said...

:-) நல்லதோ கெட்டதோ என் அனுமதி கோறவில்லை என்கிற கோபம் தான்...