Friday, July 11, 2008



ஒரு கொசு
என் மேல் அமர்கிறது...
கொல்ல மனமற்று
விரட்டுகிறேன்...
காற்றில் வட்டமடித்து
விடா முயற்சியை
கற்றுத் தருகிறது
எனக்கு...
பாவம்
அது அறியவில்லை
நான் பொறுமையிலேயே
இன்னும்
வீக்கு...! (weak)

4 comments:

அகரம் அமுதா said...

சாகையிலும் ஒரு கொசு கைத்தட்டல் வாங்குகிறது. மனிதா! நீ?

தங்களின் கொசுக்கவிதையைப் படித்தபோது எனக்கு எப்பொழுதோ படித்த இக்கவிதை நினைவுக்கு வந்தது. வாழ்த்துகள். கவிதை அருமை.

ramesh sadasivam said...

நன்றி அமுதா..

Eswari said...

//சாகையிலும் ஒரு கொசு கைத்தட்டல் வாங்குகிறது. மனிதா! நீ?//
idhu nalla irukku pa.

ramesh sadasivam said...

:) எனக்கும் அது பிடிச்சுருக்கு.