tag:blogger.com,1999:blog-6990100513237259093.post6912248458970936818..comments2023-09-07T07:03:24.586-07:00Comments on திரும்பிப் பார்க்கிறேன்: ஒரு ஜீவனுக்கு மற்றோரு ஜீவன் தான் ஆகாரம்.ramesh sadasivamhttp://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6990100513237259093.post-43978150080371669042009-08-03T10:56:10.725-07:002009-08-03T10:56:10.725-07:00நீங்க தான், "இறைவனை நினைத்தால் பாவம் போகும் எ...நீங்க தான், "இறைவனை நினைத்தால் பாவம் போகும் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை." னு சொன்னீங்க<br /><br />உங்கள ஒத்துக்க சொல்லியா இந்த பதிவ போட்டேன்?ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6990100513237259093.post-43102131357395810122009-08-03T02:46:19.462-07:002009-08-03T02:46:19.462-07:00//எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை உள்ளது//
சரி வச்...//எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை உள்ளது//<br />சரி வச்சுக்கோங்க. இப்ப யாரு வேண்டாம் ன்னு சொன்னாEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6990100513237259093.post-12928379033898196742009-08-03T01:32:42.209-07:002009-08-03T01:32:42.209-07:00இறைவனை நினைத்தால் பாவம் போகுமா போகாதா என்பது அவரவர...இறைவனை நினைத்தால் பாவம் போகுமா போகாதா என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம். எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை உள்ளது.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6990100513237259093.post-43739227141085283642009-08-02T22:15:19.939-07:002009-08-02T22:15:19.939-07:00இறைவனை நினைத்தால் பாவம் போகும் என்பதை என்னால் ஒத்த...இறைவனை நினைத்தால் பாவம் போகும் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அன்பே சிவமனவன். நாம் பிறரிடம் அன்பு காட்டும் போதும், உதவி செய்யும் போதும் வெளிபடுபவன். <br /><br />மேலும் நாம் எவ்வளவு பாவ, புண்ணியங்களை செய்தாலும் அதன் பலன்களை அனுபவித்தே தான் ஆகவேண்டும். அது ஒரு நாளும் தானா போகாது. இறைவனை நினைத்தாலும் போகாது.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6990100513237259093.post-42055861580987201972009-08-01T05:08:07.106-07:002009-08-01T05:08:07.106-07:00ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டீங்க. :)
புண்ணியம் ...ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டீங்க. :)<br /><br />புண்ணியம் சேர்வதும் , பாவம் சேர்வதும் தனி தனி விஷயம். புண்ணியம் சேர்வதால் பாவம் கழியாது. <br /><br />ஆடு, அணிலுக்கெல்லாம் உணாவு போடறது புண்ணியம் சேர்க்க. சாப்பிடும் முன் இறைவனை நினைக்கறது பாவத்தைப் போக்க. <br /><br />அத நான் பேசல, விட்டல் தாஸ் சுவாமி பேசுனது. :)ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6990100513237259093.post-81935185849903315592009-08-01T04:31:03.009-07:002009-08-01T04:31:03.009-07:00//"அதனால் நாம் ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் ...//"அதனால் நாம் ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் ஒரு ஜீவனை உண்கிறோம் என்கிற நன்றி உணர்வோடு உண்ண வேண்டும். அதை இறைவனை அர்ப்பணம் செய்துவிட்டு உண்ண வேண்டும். அப்பொழுது அந்த பாவம் நம்மை சேராது"//<br />சாப்பிடும் போது காக்கா, குருவி, அணில், நாய், பூனை இப்படி விலங்குகளுக்கு கொடுத்துட்டு சாப்பிட்டா புண்ணியம் வர போகுது. புண்ணியம் இருக்கும் பொது பாவத்தை பத்தி ஏன் பேசுறிங்க????Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.com